×

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை ஒட்டி நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

நாகை : வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை ஒட்டி நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கிய வேளாங்கண்ணி பேராலய பெருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் 23ம் தேதியை பணி நாளாக அறிவித்துள்ளார் நாகை ஆட்சியர்.

The post வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை ஒட்டி நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Nagai district ,agrikanaknini festival ,Nagai ,Agri Nagani ,Dinakaran ,
× RELATED கீழ்வேளூர் சாட்டியக்குடி பகுதியில்...